என் மகன் இலக்கணன் அழுது கொண்டே இருந்தான் அவனுக்காக எழுதியது
அம்மா உனக்கு இருக்கின்றேன்
'ஆ' என்று அழாதே
இலக்கணா என் மகனே
'ஈ' என்றே சிரித்திடு
உழைப்பே என்றும் உன்னதம் - அதற்கு
ஊட்டச்சத்து மிக அவசியம்
எண்ணம் நன்றாய் இருந்திட்டால்
ஏற்றம் உண்டு உனக்கு
ஐயம் வேண்டாம் என் சொல்லில்
ஒன்றே மாந்தர் யாவரும்
ஓங்கி எழுந்தே உரைத்திடு
ஒளவையின் ஆத்திச்சூடி
எ. .கு உள்ளம் கொண்டிடு
அம்மா உனக்கு இருக்கின்றேன்
'ஆ' என்று அழாதே
இலக்கணா என் மகனே
'ஈ' என்றே சிரித்திடு
உழைப்பே என்றும் உன்னதம் - அதற்கு
ஊட்டச்சத்து மிக அவசியம்
எண்ணம் நன்றாய் இருந்திட்டால்
ஏற்றம் உண்டு உனக்கு
ஐயம் வேண்டாம் என் சொல்லில்
ஒன்றே மாந்தர் யாவரும்
ஓங்கி எழுந்தே உரைத்திடு
ஒளவையின் ஆத்திச்சூடி
எ. .கு உள்ளம் கொண்டிடு