KaniBlog
Sunday, November 4, 2007
கவிதை துளிகள் !!
வெடி
காசினை கரைக்கவில்லை
கரியாக்குகின்றோம்!!
சரவெடி
பட்டினி கிடப்போர்
சரமாய் வீதியோரங்களில்!
சரவெடி வெடித்தது சிலர்
வீடுகளின் முற்றத்தில்,
ஆடம்பரத்தின் சரமாய் சரவெடி !!
இடஒதுக்கீடு!!
பிச்சையல்ல
உரிமையின்
உணர்சிக்குரல்!!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment