KaniBlog
Thursday, February 28, 2008
பாரம்
சுமக்க பாரம் என
சுமையை இறக்கிவிடவில்லை தாய்!!
பாரம் பாராமல் தொட்டில் தாலாட்டைவிட
மார்பில் தாலாட்டிய தந்தை!!
இன்று விழுதுகளுக்கு பாரமாய்...
பாரத்தை தாங்கிய ஆலமரங்கள்,
முதியோர் இல்லத்தில்!!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment