KaniBlog
Saturday, August 10, 2013
ஓணம் !!
தமிழ்ப் பயிர்
காக்க மறுக்கும்
முன்னாள் தமிழனின்
மானம் மறைக்க
துணி நெய்கின்றான்
குமரித்தமிழன்!!
மாவலி சக்கரவர்த்தியின்
வருகை ஓணமாம்!!
வாமனனாய் வஞ்சிக்கின்றது;
தமிழ் ஆலத்தின்
விழுதுகள் என்பதை
மறந்த சேர விழுதுகள்!!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment