Sunday, March 18, 2007

பெரியார் அறப்போர் பறைபெரியாரின் சாதி ஒழிப்பு பாவேந்தரால் ஆர்ப்பரிக்கும் அனல் தெறிக்கும் பாக்களாக பவனிவரும் போர் பரணி :

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தீயசாதி
இந்நாட்டைத் தீய்ப்பதை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத்
தூயவர் முயன்றும் தொலைத்தார் இல்லை
அதனால் இந்த அழகிய தமிழகம் மதிப்பற்று வாழ்வு மங்கி
வருவதும் உலகம் அறிந்த ஒன்றாம்,
இன்றும் நிலையில் தமிழை உயர்த்தவும் நீக்கா மாசு நீக்கவும்
வந்த பெரியார்அறப் போர் பறைமுழக்கு அதோ கேட்கின்றது !!

No comments: