என் உயிரை துளைத்து
என் நினைவுகளை உரையவைத்து
என் மனதினை உன் வசத்தில் வைத்து
என் கண்களில் உன் உருவத்தை பதித்து
என் சுவாசத்தில் உன் வாசம் கலந்து
என் உணர்வில் உன் உணர்வை தைத்து
என்னுள் என்றுமே நிலைத்து வாழும்
என் காதல் மன்னவனே
மறந்தும் என்னை மறவாதே
மறந்தால் என் மூச்சினை
மறப்பேன்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment