வானத்தின் கண்ணீராம்
மழை நீர்
பூமிதனை நனைக்கையில்
நதிகள் உருவெடுக்கும்!!-அது
பாம்பினைப்போல் வளைந்து வளைந்து
ஊர்களிடையே ஓடும்போது
மக்கள் நதி நீர் சண்டையால்
பிளவுபட்டு நிற்கையிலே
நதி நீர் கண்ணீர் வடிக்கின்றது
அதனால் தான் கடல் நீர்
உப்பு கரிக்கின்றதோ??
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment