Wednesday, May 7, 2008

கவி

எனை கவி பாட வைத்த என் கவியே
உனை வர்ணிக்கும் என் கவியை கேள் சகியே - என்
மனம் கவி போல் தாவுகின்றது - என்னவளே,
உனை கண்டதால் கவி பாடினேன்- எனை
நிராகரித்து காட்டில் அலையும் கவியாய் மாற்றிடாதே!!

கவி - என்றால் கவிதை என்றும்
பொருள் உண்டுகவி - என்றால் குரங்கு என்றும் பொருள் உண்டு
இரண்டையும் கொண்டு எழுதிய கவிதை!!

No comments: