Tuesday, February 26, 2008

அறிவிற்கு பொருந்தா பேராசை!!

எப்பொழுதும் கணிப்பொறியை
நோக்கிடும் உன் கண்கள்,
உன்னை தேடும் என் விழிகள்,
இமைக்கொட்டாமல் உனை பார்த்தபடி நான்
எனை மறக்க,
கணிப்பொறியாய் நான் மாறிடக் கூடாதா??

No comments: