பெண்ணை சீண்டுவதுகுற்றம் என்றே பகன்றிடுவார்கேலி பேசுவதும்கைதனைப் பற்றிஇழுப்பதும் தவறு எனவேகுதித்திடுவார் - ஆனால்கிருஷ்ண லீலைகள்பற்றியே பாடி பாடிஆனந்தம் கொண்டிடும்இவர் உள்ளம்!!
Post a Comment
No comments:
Post a Comment