அன்பே!!
நேற்று வரை நான் வார்த்தையாய்
இன்று முதல் வாக்கியமாய்
நேற்று வரை நிலவாய்
இன்று முதல் சூரியனாய்
நேற்று வரை துளியாய்
இன்று முதல் அருவியாய்
நேற்று முதல் புயலாய்
இன்று முதல் தென்றலாய்
நேற்று வரை தோழியாய்
இன்று முதல் உயிர்மூச்சாய்
நேற்று வரை கனவாய்
இன்று முதல் நினைவாய்
நேற்று வரை நிழலாய்
இன்று முதல் நிரலாய்
நேற்று வரை நீயும் நானும் தனியாய்
இன்று முதல் நாம் ஒன்றாய்
நேற்று வரை விரிந்த இதழ்களாய்
இன்று முதல் முத்தஇதழ்களாய்
நேற்று வரை வெறும் மேகங்களாய்
இன்று முதல் மழை மேகங்களாய்
Friday, December 21, 2007
Saturday, December 15, 2007
என் அன்பு தோழியே ,
உன் இமைகளால்
ஈர்க்க பட்டேன் ,
உன் விரல்களால்
விலங்கிட பட்டேன்,
உன இதழ்களால்
இதயம் நொறுக்க பட்டேன்,
உன் சுவசத்தால்
சேர்த்தனணக்க பட்டேன்,
உன் எண்ணங்களால்
ஏரியூட்ட பட்டேன்,
உன் உணர்ச்சிகளால்
ஊக்கமளிக்க பட்டேன்,
உன் வாசத்தால்
விளையாட பட்டேன்,
உன் வியர்வைகளால்
வீணடிக்க பட்டேன்,
உன் வார்த்தைகளால்
வாக்கியமாக பட்டேன்..........
உன் விழிதனில்
கூர்மையடி
இருந்தும் அதனில்
பாசமடி
உன் இதழில் ஈரமடி
இருந்தும் அதனில்
ஒரு தாகமடி
உன் புருவம்
தனில் போதையடி
இருந்தும் அதுதான்
என் பாதையடி
உன் மூக்கழகு
முன்னின்றது
உன் காதழகு
காற்றோடு வந்தது
உன் கழுத்தழகு
கலக்கம் தந்தது .........
அன்பே உனை
வர்ணிக்கவில்லை ....
உனை பற்றிய
என் சிந்தனை ............
என்றும் உனக்காகவே நான்....
beautiful poem.... By My friend................
ஈர்க்க பட்டேன் ,
உன் விரல்களால்
விலங்கிட பட்டேன்,
உன இதழ்களால்
இதயம் நொறுக்க பட்டேன்,
உன் சுவசத்தால்
சேர்த்தனணக்க பட்டேன்,
உன் எண்ணங்களால்
ஏரியூட்ட பட்டேன்,
உன் உணர்ச்சிகளால்
ஊக்கமளிக்க பட்டேன்,
உன் வாசத்தால்
விளையாட பட்டேன்,
உன் வியர்வைகளால்
வீணடிக்க பட்டேன்,
உன் வார்த்தைகளால்
வாக்கியமாக பட்டேன்..........
உன் விழிதனில்
கூர்மையடி
இருந்தும் அதனில்
பாசமடி
உன் இதழில் ஈரமடி
இருந்தும் அதனில்
ஒரு தாகமடி
உன் புருவம்
தனில் போதையடி
இருந்தும் அதுதான்
என் பாதையடி
உன் மூக்கழகு
முன்னின்றது
உன் காதழகு
காற்றோடு வந்தது
உன் கழுத்தழகு
கலக்கம் தந்தது .........
அன்பே உனை
வர்ணிக்கவில்லை ....
உனை பற்றிய
என் சிந்தனை ............
என்றும் உனக்காகவே நான்....
beautiful poem.... By My friend................
சேர்ந்திட தவித்தேன் உனையே !!
தேடினேன் உனையே
மயக்கினாய் எனையே
சேர்ந்திட தவித்தேன் உனையே
பிரிவால் துவளவிட்டாய் எனையே
கண்ணுக்குள் வைத்தேன் உனையே
காத்திட வேண்டும் எனையே
மடியில் தாலாட்டிடனும் உனையே
தாயாய் மாற்றிடனும் எனையே
செல்லமாய் திட்டிடனும் உனையே
எப்போதும் கொஞ்சிடனும் எனையே
புரிந்து கொள்வேன் உனையே
பிரிந்து செல்லாதே எனையே
எப்போதும் பிரியேன் உனையே
விரைவில் சேர்ந்திடு எனையே
என்னுள் தேடினேன் எனையே
என்னுள் கண்டேன் உனையே
தேடினேன் உனையே
மயக்கினாய் எனையே
சேர்ந்திட தவித்தேன் உனையே !!
மயக்கினாய் எனையே
சேர்ந்திட தவித்தேன் உனையே
பிரிவால் துவளவிட்டாய் எனையே
கண்ணுக்குள் வைத்தேன் உனையே
காத்திட வேண்டும் எனையே
மடியில் தாலாட்டிடனும் உனையே
தாயாய் மாற்றிடனும் எனையே
செல்லமாய் திட்டிடனும் உனையே
எப்போதும் கொஞ்சிடனும் எனையே
புரிந்து கொள்வேன் உனையே
பிரிந்து செல்லாதே எனையே
எப்போதும் பிரியேன் உனையே
விரைவில் சேர்ந்திடு எனையே
என்னுள் தேடினேன் எனையே
என்னுள் கண்டேன் உனையே
தேடினேன் உனையே
மயக்கினாய் எனையே
சேர்ந்திட தவித்தேன் உனையே !!
என் மனதை வசப்படுத்தியவனே....
கண்களால் எனை ஈர்க்கும் -என்
கனவுகளின் தலைவனே
பாசத்தால் எனை பின்னியே
என் மனதை வசப்படுத்தியவனே
என்னுள்ளே நீ நுழைந்த
காரணங்கள் தெரியவில்லை!- அதை
அறிவதற்க்கு முன்னரே நேசத்தால்
என் மனதை வசப்படுத்தியவனே
உனை பார்க்காமலே உன்
நிழலையும் நேசிக்கின்றேன் !
உன் அன்பால் உயிரை துளைத்து
என் மனதை வசப்படுத்தியவனே
தூக்கத்திலும் என் நினைவுகளில்
சுழன்று என் சுவாசத்தில்
முழுதாய் கலந்து
என் மனதை வசப்படுத்தியவனே
உன் வாசம் என் உயிரோடு
கலக்க அது எனை மயக்க
என்றுமே உன் வசத்தில்
எனை தொலைக்க
என் மனதை வசப்படுத்தியவனே !!
கனவுகளின் தலைவனே
பாசத்தால் எனை பின்னியே
என் மனதை வசப்படுத்தியவனே
என்னுள்ளே நீ நுழைந்த
காரணங்கள் தெரியவில்லை!- அதை
அறிவதற்க்கு முன்னரே நேசத்தால்
என் மனதை வசப்படுத்தியவனே
உனை பார்க்காமலே உன்
நிழலையும் நேசிக்கின்றேன் !
உன் அன்பால் உயிரை துளைத்து
என் மனதை வசப்படுத்தியவனே
தூக்கத்திலும் என் நினைவுகளில்
சுழன்று என் சுவாசத்தில்
முழுதாய் கலந்து
என் மனதை வசப்படுத்தியவனே
உன் வாசம் என் உயிரோடு
கலக்க அது எனை மயக்க
என்றுமே உன் வசத்தில்
எனை தொலைக்க
என் மனதை வசப்படுத்தியவனே !!
Friday, December 14, 2007
உன வழியில் வாராதிருந்தால் ...
உன் வழியில் வாராதிருந்தால்
இன்றும் அடிமையாய்
விலங்கையும் விட
கீழ்த்தரமாய் வாழ்ந்திருப்போம்
மூடத்தனத்தின் சின்னமாய்
கல்வியில்லா பேதையாய்
கடவுள்களை நம்பும்
காட்டுமிராண்டியாய்
கணவனை வணங்கும்
கல்லாய் வாழ்ந்திருப்போம்
குழந்தைகள் பல பெற்று
குன்றி போயிருப்போம்
நகையும் அலங்காரமும்
நாணமும் அச்சமும்
கொண்டு ஞமலிபோல்
வாழ்ந்திருப்போம்
ஆனால்,
அய்யா உன் வழியில்
வந்ததனால்
அடிமை விலங்கை
ஒடித்து எறிந்தோம்
மூடத்தனத்தை முறியடித்து
கல்வியால் முன்னேறினோம்
உன் பகுத்தறிவுச்சுடர்
பட்டதால்
அறியாமை பஞ்சு
பற்றிஎரிந்தது
உன் தடி பிடித்து
ஈரோட்டுப்பாதை
நடந்ததால் அறிவு
பலம் ஏற்பட்டது !!
உன் கொள்கை
விதைத்த மனதில்
தன்னம்பிக்கை ஆலமரமாய்
ஓங்கி வளர்ந்தது !!
உன் வழி ஏற்றதால்
இளமை வளமை
என்று எண்ணாமல்
சமுதாய தொண்டிற்கு
என தெளிவுற்றோம்
எம் தந்தை பெரியாரே
எம்மை சிந்திக்கவைத்தாய்!
சிந்திப்பில் உணர்வுபெற்றோம்
இருள் நீங்கி வெளிச்சம்பெற்றோம்
ஆகையால் அய்யாவே!!
உம்மை வாசிக்கவில்லை
சுவாசிக்கின்றோம்!!
இன்றும் அடிமையாய்
விலங்கையும் விட
கீழ்த்தரமாய் வாழ்ந்திருப்போம்
மூடத்தனத்தின் சின்னமாய்
கல்வியில்லா பேதையாய்
கடவுள்களை நம்பும்
காட்டுமிராண்டியாய்
கணவனை வணங்கும்
கல்லாய் வாழ்ந்திருப்போம்
குழந்தைகள் பல பெற்று
குன்றி போயிருப்போம்
நகையும் அலங்காரமும்
நாணமும் அச்சமும்
கொண்டு ஞமலிபோல்
வாழ்ந்திருப்போம்
ஆனால்,
அய்யா உன் வழியில்
வந்ததனால்
அடிமை விலங்கை
ஒடித்து எறிந்தோம்
மூடத்தனத்தை முறியடித்து
கல்வியால் முன்னேறினோம்
உன் பகுத்தறிவுச்சுடர்
பட்டதால்
அறியாமை பஞ்சு
பற்றிஎரிந்தது
உன் தடி பிடித்து
ஈரோட்டுப்பாதை
நடந்ததால் அறிவு
பலம் ஏற்பட்டது !!
உன் கொள்கை
விதைத்த மனதில்
தன்னம்பிக்கை ஆலமரமாய்
ஓங்கி வளர்ந்தது !!
உன் வழி ஏற்றதால்
இளமை வளமை
என்று எண்ணாமல்
சமுதாய தொண்டிற்கு
என தெளிவுற்றோம்
எம் தந்தை பெரியாரே
எம்மை சிந்திக்கவைத்தாய்!
சிந்திப்பில் உணர்வுபெற்றோம்
இருள் நீங்கி வெளிச்சம்பெற்றோம்
ஆகையால் அய்யாவே!!
உம்மை வாசிக்கவில்லை
சுவாசிக்கின்றோம்!!
Thursday, December 13, 2007
ஆசை
துளி துளி மழையில்
துள்ளி ஓட ஆசை
துள்ளுகையில் உன்
கை பிடிக்க ஆசை
பிடித்த கைதனில் மழைத்துளியாய்
முத்தமிட ஆசை
மழை தந்த குளிரின்
நடுக்கத்தில் உனை
கட்டியணைக்க ஆசை
உன் சுவாசத்தின் வெப்பத்தில்
எனை மறக்க ஆசை
உன் உயிரில் கரைந்து
எனை தேடிட ஆசை
உன் மடி உறங்கி
எழுந்திட ஆசை
மரணத்திலும் உன்
அரவணைப்பில் மடிய ஆசை
துள்ளி ஓட ஆசை
துள்ளுகையில் உன்
கை பிடிக்க ஆசை
பிடித்த கைதனில் மழைத்துளியாய்
முத்தமிட ஆசை
மழை தந்த குளிரின்
நடுக்கத்தில் உனை
கட்டியணைக்க ஆசை
உன் சுவாசத்தின் வெப்பத்தில்
எனை மறக்க ஆசை
உன் உயிரில் கரைந்து
எனை தேடிட ஆசை
உன் மடி உறங்கி
எழுந்திட ஆசை
மரணத்திலும் உன்
அரவணைப்பில் மடிய ஆசை
உடனே வா என் தலைவா!!
உன் அன்பில் கரைகிறேன்
உன் அரவணைப்பில் மகிழ்கிறேன்
உன் சிரிப்பில் சிதைகிறேன்
உன் கண்களில் பதிகிறேன்
உன் மனதினில் உதிக்கிறேன்
உன் உயிராய் மாறினேன்
உன் உளமாய் உருமாறினேன்
உன் சுவாசமாய் சுகிக்கிறேன்
உன் வாழ்வாய் வாழ்கிறேன்
உன் நினைவில் நெகிழ்கி்றேன்
உன் நேசத்தில் பயணிக்கிறேன்
உன் வாசத்தில் மணக்கிறேன்
உன் வசத்தில் எனை இழக்கிறேன்
என் உயிரை பிரிவு துயரிலிருந்து
உன்னுடன் மீட்டுச்செல்ல தாமதியாமல்
உடனே வா என் தலைவா!!
உன் அரவணைப்பில் மகிழ்கிறேன்
உன் சிரிப்பில் சிதைகிறேன்
உன் கண்களில் பதிகிறேன்
உன் மனதினில் உதிக்கிறேன்
உன் உயிராய் மாறினேன்
உன் உளமாய் உருமாறினேன்
உன் சுவாசமாய் சுகிக்கிறேன்
உன் வாழ்வாய் வாழ்கிறேன்
உன் நினைவில் நெகிழ்கி்றேன்
உன் நேசத்தில் பயணிக்கிறேன்
உன் வாசத்தில் மணக்கிறேன்
உன் வசத்தில் எனை இழக்கிறேன்
என் உயிரை பிரிவு துயரிலிருந்து
உன்னுடன் மீட்டுச்செல்ல தாமதியாமல்
உடனே வா என் தலைவா!!
Wednesday, December 12, 2007
வாழ்க்கை வாழ்வதற்கே
This poem was written based on the Suicide act of Revathi( software engineer) at hydrebad...
வாழ்க்கை வாழ்வதற்கே
வறுமை வரினும்
வளமை குன்றினும்
வாழ்வு நொடிந்திடினும்
வாழ்க்கை வாழ்வதற்கே!!
வாழ்க்கை என்ன காகிதமா
கசக்கி எறிய?
வாழ்க்கை என்பது வரம் அல்ல
தவம்!
சிற்பியின் உளியில் செதுக்கிடப்படும்
கல் சிற்பம் ஆவது போல !!
துன்பங்கள் தான் மானிட
வாழ்வின் சிறப்பிற்க்கு
வழித்துணை!!
காதல் தோல்வி
வாழ்க்கையின் அனுபவம்!!
அனுபவத்தை பயின்று
வாழ்வில் இலக்கை
அடைந்திட வெற்றி நடை
போடு!!
வாழ்க்கை வாழ்வதற்கே
வறுமை வரினும்
வளமை குன்றினும்
வாழ்வு நொடிந்திடினும்
வாழ்க்கை வாழ்வதற்கே!!
வாழ்க்கை வாழ்வதற்கே
வறுமை வரினும்
வளமை குன்றினும்
வாழ்வு நொடிந்திடினும்
வாழ்க்கை வாழ்வதற்கே!!
வாழ்க்கை என்ன காகிதமா
கசக்கி எறிய?
வாழ்க்கை என்பது வரம் அல்ல
தவம்!
சிற்பியின் உளியில் செதுக்கிடப்படும்
கல் சிற்பம் ஆவது போல !!
துன்பங்கள் தான் மானிட
வாழ்வின் சிறப்பிற்க்கு
வழித்துணை!!
காதல் தோல்வி
வாழ்க்கையின் அனுபவம்!!
அனுபவத்தை பயின்று
வாழ்வில் இலக்கை
அடைந்திட வெற்றி நடை
போடு!!
வாழ்க்கை வாழ்வதற்கே
வறுமை வரினும்
வளமை குன்றினும்
வாழ்வு நொடிந்திடினும்
வாழ்க்கை வாழ்வதற்கே!!
Tuesday, December 11, 2007
சிறு சிறு துளியாய் என் மனதில் நீ........
Hi the below Poem was written by my friend....
Please send in your comments to
subchandran@gmail.com
உன்னிடமே நான்
தொலைந்து போகிறேன்
உன்னிடமே எனை
தேடியும் கிடைக்கிறேன்
ஆனால் உன்னுள்
தொலையவே உயிர் துடிக்கிறேன் !!
உன் விழிஅம்பில் (அன்பில்)
விழுந்து விட்டேன்
விழிக்க மட்டும் மனம் இல்லை
உன் குரலுக்காக காத்திருந்தேன்
அதனையே எதிர் பார்த்திருந்தேன்
புரண்டு படுத்தாலும் தூக்கம் இல்லை
கண்களிலே புரட்டி போடுகிறாய்!
புன் சிரிப்பின் அன்பினிலே!!
உன்னை பார்ப்பது
சிறிது நேரம் ஆகினும்
அந்நேரம் சிறகை விரித்துப்பார்க்கிறேன் !
சிறு சிறு துளியாய் என் மனதில் நீ!!
விழித்து பார்ப்பதர்க்குள் முழுதாய் நீ!!
வேடிக்கையாய் ஆரம்பித்தது - பின்
வாழ்வே உனக்கென மனம் மாற்றியது
உன் அன்பு எனை
உயரத்தில் நிறுத்தியது -
அதுவே என்
ஆணவங்களையும் நொறுக்கியது
என்னுள் பல மாற்றம்
வேண்டாம் என்று இருந்தேன் ..
பேச வைத்தாய் - பின்
இதனையே எனக்கு
வேலையாய் மாற்றினாய்
கண்ணிலே கனவுகள்...
உன்னோடு மட்டுமே
என் நினைவுகள்
புலம்ப ஆசையாக இருந்தாலும்
போதும் என நிறுத்திக்கொண்டேன்
சிறு சிறு துளியாய் என் மனதில் நீ........
விழித்து பார்ப்பதர்க்குள் முழுதாய் நீ...........
Please send in your comments to
subchandran@gmail.com
உன்னிடமே நான்
தொலைந்து போகிறேன்
உன்னிடமே எனை
தேடியும் கிடைக்கிறேன்
ஆனால் உன்னுள்
தொலையவே உயிர் துடிக்கிறேன் !!
உன் விழிஅம்பில் (அன்பில்)
விழுந்து விட்டேன்
விழிக்க மட்டும் மனம் இல்லை
உன் குரலுக்காக காத்திருந்தேன்
அதனையே எதிர் பார்த்திருந்தேன்
புரண்டு படுத்தாலும் தூக்கம் இல்லை
கண்களிலே புரட்டி போடுகிறாய்!
புன் சிரிப்பின் அன்பினிலே!!
உன்னை பார்ப்பது
சிறிது நேரம் ஆகினும்
அந்நேரம் சிறகை விரித்துப்பார்க்கிறேன் !
சிறு சிறு துளியாய் என் மனதில் நீ!!
விழித்து பார்ப்பதர்க்குள் முழுதாய் நீ!!
வேடிக்கையாய் ஆரம்பித்தது - பின்
வாழ்வே உனக்கென மனம் மாற்றியது
உன் அன்பு எனை
உயரத்தில் நிறுத்தியது -
அதுவே என்
ஆணவங்களையும் நொறுக்கியது
என்னுள் பல மாற்றம்
வேண்டாம் என்று இருந்தேன் ..
பேச வைத்தாய் - பின்
இதனையே எனக்கு
வேலையாய் மாற்றினாய்
கண்ணிலே கனவுகள்...
உன்னோடு மட்டுமே
என் நினைவுகள்
புலம்ப ஆசையாக இருந்தாலும்
போதும் என நிறுத்திக்கொண்டேன்
சிறு சிறு துளியாய் என் மனதில் நீ........
விழித்து பார்ப்பதர்க்குள் முழுதாய் நீ...........
Saturday, December 1, 2007
தமிழர் தலைவர் - வீரமணி !!
தமிழர் தலைவர்- வீரமணி !! ( 75 வது பிறந்த நாளை முன்னிட்டு எழுதியது )
பெரியாரின் கொள்கைச்
சொத்து !
திராவிடத் தந்தையின்
தளபதி!
இனஎதிரிகளை ஈட்டியாய்
பாய்ந்து அழித்திடும்
அடலேறு!!
சமுகநீதியின் வெற்றிக்கு
வித்திட்ட வீரத்தின்
வார்ப்பு!!
இடியாய் கொள்கையினை
முழங்கிடும் ஈரோட்டுச் சிங்கத்தின்
கொடை!
ஓய்வறியா ஓடி
உழைத்திடும் நடமாடும்
பல்கலைக்கழகம் !!
பெரியார் பெருமை கூறா
நாளெல்லாம் பிறவா நாளே !- என
நாளும் நினைத்திடும்
கருஞ்சிறுத்தை!!
நொடிப்பொழுதும் கண்யராது
இனமானம் காத்திட என்றும்
கரம்நீட்டும் தமிழரின்
உடை!!
கருப்பு மெழுகுவர்த்திகளின்
இணையற்ற கருப்பு
வைரம்!!
பெரியாருக்குப்பின் இயக்கம்
இயங்குமா?
என்ற வினாக்குறியை
ஆச்சரியக் குறியாக்கிய
குணக்குன்று!!
அன்று!!
பிளாட்டோக்கு ஒரு அரிஸ்டாடல்!!
இன்று!!
பெரியாருக்கு ஒரு வீரமணி!!
ஆம்!!
வீரமணி எதிரிகளின்
சாவுமணி!!
வீரமணி இனத்துரோகிகளின்
எட்டாக்கனி!!
வீரமணி எதிரிகளின்
சிம்மசொப்பனம்!!
வீரமணி கொள்கையில்
நெருப்புமணி!
வீரமணி பெரியார்தந்த
தங்கமணி!!
வீரமணி சுயநலம் மறந்த
பொதுநலத்தின் முத்துமணி!!
வாழ்க தமிழர் தலைவர்!!
பெரியாரின் கொள்கைச்
சொத்து !
திராவிடத் தந்தையின்
தளபதி!
இனஎதிரிகளை ஈட்டியாய்
பாய்ந்து அழித்திடும்
அடலேறு!!
சமுகநீதியின் வெற்றிக்கு
வித்திட்ட வீரத்தின்
வார்ப்பு!!
இடியாய் கொள்கையினை
முழங்கிடும் ஈரோட்டுச் சிங்கத்தின்
கொடை!
ஓய்வறியா ஓடி
உழைத்திடும் நடமாடும்
பல்கலைக்கழகம் !!
பெரியார் பெருமை கூறா
நாளெல்லாம் பிறவா நாளே !- என
நாளும் நினைத்திடும்
கருஞ்சிறுத்தை!!
நொடிப்பொழுதும் கண்யராது
இனமானம் காத்திட என்றும்
கரம்நீட்டும் தமிழரின்
உடை!!
கருப்பு மெழுகுவர்த்திகளின்
இணையற்ற கருப்பு
வைரம்!!
பெரியாருக்குப்பின் இயக்கம்
இயங்குமா?
என்ற வினாக்குறியை
ஆச்சரியக் குறியாக்கிய
குணக்குன்று!!
அன்று!!
பிளாட்டோக்கு ஒரு அரிஸ்டாடல்!!
இன்று!!
பெரியாருக்கு ஒரு வீரமணி!!
ஆம்!!
வீரமணி எதிரிகளின்
சாவுமணி!!
வீரமணி இனத்துரோகிகளின்
எட்டாக்கனி!!
வீரமணி எதிரிகளின்
சிம்மசொப்பனம்!!
வீரமணி கொள்கையில்
நெருப்புமணி!
வீரமணி பெரியார்தந்த
தங்கமணி!!
வீரமணி சுயநலம் மறந்த
பொதுநலத்தின் முத்துமணி!!
வாழ்க தமிழர் தலைவர்!!
Subscribe to:
Posts (Atom)