Sunday, November 4, 2007

கவிதை துளிகள் !!

வெடி
காசினை கரைக்கவில்லை
கரியாக்குகின்றோம்!!

சரவெடி

பட்டினி கிடப்போர்
சரமாய் வீதியோரங்களில்!
சரவெடி வெடித்தது சிலர்
வீடுகளின் முற்றத்தில்,
ஆடம்பரத்தின் சரமாய் சரவெடி !!


இடஒதுக்கீடு!!

பிச்சையல்ல
உரிமையின்
உணர்சிக்குரல்!!

No comments: