Wednesday, November 7, 2007

கவிதை துளிகள்!!

நினைவுகள்!!

மனிதனின்
ஆழ் மனதை
தாலாட்டும் தொட்டில்!

மனிதம்

மனிதனிடம்
மாண்டு போன
உணர்ச்சி!!

தூக்கம்!!

மனித நம்பிக்கையின்
முதற் படி!!

No comments: