Sunday, August 17, 2008

ஆசை சகியே

உன் இரு விழிகளில் என் உலகினை காண ஆசை சகியே
உன் இதழ் சிரிப்பின் ஆதாரமாய் இருந்திட ஆசை சகியே
உன் வாழ்வுச்சூரியனாய் ஒளி தந்திட ஆசை சகியே
உன் உயிர் சூழற்சியின் தூண்டுகோலாய் இருந்திட ஆசை சகியே
உன் மேல் எனக்கும் தான் கொள்ளை ஆசை சகியே
உன் உயிரினை கொள்ளை அடித்திட ஆசை சகியே
உனை கொள்ள ஆசை சகியே - ஆனால்
உன் மொளனம் உனை கொள்ள துடித்திடும்
எனை கொல்லுதடி சகியே!!

No comments: