உன் இரு விழிகளில் என் உலகினை காண ஆசை சகியே
உன் இதழ் சிரிப்பின் ஆதாரமாய் இருந்திட ஆசை சகியே
உன் வாழ்வுச்சூரியனாய் ஒளி தந்திட ஆசை சகியே
உன் உயிர் சூழற்சியின் தூண்டுகோலாய் இருந்திட ஆசை சகியே
உன் மேல் எனக்கும் தான் கொள்ளை ஆசை சகியே
உன் உயிரினை கொள்ளை அடித்திட ஆசை சகியே
உனை கொள்ள ஆசை சகியே - ஆனால்
உன் மொளனம் உனை கொள்ள துடித்திடும்
எனை கொல்லுதடி சகியே!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment