Sunday, August 3, 2008

இமைகள் ...

கண்ணின் கருமணியில்

அவனின் ஒளிப்படத்தினை

ஒளித்து வைத்திருந்தேன்

எனினும் என் படபடக்கும்

இமைகள் அவனை

கானும்போதெல்லாம்

அதனை காட்டிக் கொடுத்துவிடுகின்றன!!

No comments: