Sunday, August 3, 2008

வாட்டம் ஏது தோழா?

ழகு மொழி பேசும் மழலைச்செல்வம்
னந்த இன்பத்தின் ஊற்றாய் இசை
யல்பாய் பூத்திடும் புன்னகை
ரம் நிறைந்த மண்ணின் வாசம்
ழைக்கும் மக்களின் நிறம்
ன்றுகோல் கொண்ட முதுமை
ங்கும் நிறைந்திடும் இயற்கையின் சிறப்பு
ற்றம் மிகுந்த மலைகள்
யம் இல்லா வாழ்விணை
ன்றாய் வாழும் உலகம்
டியே உழைத்திடும் மக்கள்
வையும் வளர்த்த எம் தமிழ்
து அனைத்தும் இருப்பின்
வாழும் காலங்கள் தோறும்
வாட்டம் தான் ஏது தோழா?

No comments: