Sunday, August 3, 2008

கலங்கரை விளக்கு

பாதை மாறாமலே
கப்பலினை கரைசேர்த்திடும்
கலங்கரை விளக்கு
பாதை அது மாறினும்
வழிகாட்டியே
வாழ்வினை உய்வித்திடும்
நட்பின் விளக்கு- அது
அன்பின் விலங்கு -அதனை
அனுப்பொழுதும் விலக்காமல் விளங்கு!!- பின்
வாழ்வின் உன்னதம் விலங்கிடும்!!
துன்பமும் விலகிடும்!!

No comments: