Sunday, August 3, 2008

முரண்பாடு!!

பெண்ணை சீண்டுவது

குற்றம் என்றே பகன்றிடுவார்

கேலி பேசுவதும்

கைதனைப் பற்றி

இழுப்பதும் தவறு எனவே

குதித்திடுவார் - ஆனால்

கிருஷ்ண லீலைகள்

பற்றியே பாடி பாடி

ஆனந்தம் கொண்டிடும்

இவர் உள்ளம்!!

No comments: