பெண்ணை சீண்டுவது
குற்றம் என்றே பகன்றிடுவார்
கேலி பேசுவதும்
கைதனைப் பற்றி
இழுப்பதும் தவறு எனவே
குதித்திடுவார் - ஆனால்
கிருஷ்ண லீலைகள்
பற்றியே பாடி பாடி
ஆனந்தம் கொண்டிடும்
Post a Comment
No comments:
Post a Comment